தற்போதைய யுகத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் பேட்டரி ஆயுளை நீட்டிப்பது பெரும் சிக்கலானதாக உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் புதிய திரையை பிரித்தானிய அறிவியல் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
வாரத்தில் ஒருமுறை மாத்திரம் சார்ஜ் செய்துகொண்டால் வாரம் முழுக்க பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திரையை நமது ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லெட் உள்ளிட்டவைகளில் பொருத்துவதன் மூலம் பேட்டரிகளின் ஆயுளை நீடிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய திரைக்கு மின்சார இணைப்பு தேவையில்லை என்பது சிறப்பு ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM