மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று அதிகாலை மொரகொல்லவெல பகுதியில் வைத்து தரம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் அப் பகுதிக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்த ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறித்த ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM