கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: Digital Desk 4

21 Oct, 2018 | 06:38 PM
image

பலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்தவிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த நிறை 100 கிலோ கிரேம் என்றும் அதன் மொத்த மதிப்பு சுமார் 8 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட குறித்த கேரள கஞ்சாவானது நீர்கொழும்பு பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:17:29
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29