பலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்தவிருந்த ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த நிறை 100 கிலோ கிரேம் என்றும் அதன் மொத்த மதிப்பு சுமார் 8 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலாவியிலிருந்து கொழும்புக்கு கடத்திச் செல்லப்பட்ட குறித்த கேரள கஞ்சாவானது நீர்கொழும்பு பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM