"மங்களவின் எரிபொருள்  விலை சூத்திரம் புரியாத புதிர்" 

Published By: Vishnu

21 Oct, 2018 | 06:20 PM
image

(எம்.மனோசித்ரா)

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினை தொடர்ந்து எரிபொருள் விலை கடந்த மூன்று மாத காலங்களாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. எனினும் அந்த இரகசிய விலை சூத்திரம் தற்போது நிதி அமைச்சினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதனை யாராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக் கட்சியின் பொதுச் செயளாலர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். 

அத்துடன் தற்போது எரிபொருளுக்கான வரி குறைவடைந்துள்ளது. எனினும் எரிபொருள் விலை அதிரிக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இதனால் பொது மக்களே பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13