தொல்பொருள் அகழ்வில் ஈடுப்பட்ட ஐவர் கைது

Published By: Vishnu

21 Oct, 2018 | 05:53 PM
image

(நா.தினுஷா)

உடவலவ, கோமாரினய பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வுகளில் ஈடுப்பட்ட  ஐவரை  உடவலவ பொலிசார் கைது  செய்துள்ளதுடன் அகழ்வக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கயைும் கைப்பற்றியுள்ளனர். 

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் உடவலவ பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போதே குறித்த ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 34, 41, 48, 51 மற்றும் 52 வயதுடையவர்கள்  எனவும் இவர்கள் கோமாரினய, உம்பிலிபிடிய, மற்றும் கொழபகேஹர போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடவளவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26