ஞாயிறு சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்

Published By: Digital Desk 4

21 Oct, 2018 | 04:57 PM
image

மஸ்கெலியா நகரில் வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடிய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பிரதேச சபையினால் கடந்த மாதம் முதல் குறித்த வாராந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை அறிமுகம் செய்யப்பட்டது.

இச்சந்தையில் விலை பட்டியல் இல்லை என்றும் மக்களின் நலன் பேணும் நோக்கில் அமைக்கப்பட்ட இச்சந்தையில் மலிவான விலையில் பொருட்களை வாங்க முடியும் என நம்பிய மக்கள் ஏமாற்றம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தை இனிவரும் காலங்களில் சிறந்த முறையில் நடைபெற மஸ்கெலியா பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 17:21:03
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01