(நா.தினுஷா)
இவ் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 40 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு, இம் மாதம் மாத்திரம் 744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் தொடர் மழையுடனான காலநிலை உள்ளிட்ட காரணிகள், மற்றும் பௌதீக காரணிகளும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன் எதிர்காலத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM