மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக் கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இளைஞர்கள், பொது அமைப்புகள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிகையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாகவே இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மழையிலும் வெயிலிலும் பாடுபட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் மலைய மக்களின் நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM