தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

21 Oct, 2018 | 12:11 PM
image

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு  வழங்கக் கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இளைஞர்கள், பொது அமைப்புகள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிகையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாகவே இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மழையிலும் வெயிலிலும் பாடுபட்டு இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் மலைய மக்களின் நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36