'மஸ்கெலியா நகரை அழகுடன் பாதுகாப்போம்' எனும் சிறப்பு வேலைத்திட்டம்

Published By: Digital Desk 4

20 Oct, 2018 | 12:33 PM
image

மஸ்கெலியா நகரை அழகுடன் பாதுகாப்போம் என்ற சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் யோகேந்திரனால் இன்று  20ஆம் திகதி காலை 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.

 இதன்போது பொது சுகாதார அதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரியுடன் வர்த்தக நிலையங்களுக்கும் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுற்று சூழலை சுத்தமாக வைத்திருப்போம் என்ற துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வடிகால்களில் குப்பைகளை போடாமல் குப்பைகளை வகைப்படுத்தி பிரதேச சபை நகர சுத்திகரிப்பு பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறும் பொது மலசல கூடத்தை சுத்தமாக வைத்திருப்போம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயற்திட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58