சிறுபான்மையினத்தவர்கள் என்னை வெறுக்கவேண்டிய காரணமில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விசேட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நான் பாதுகாப்பு செயலாளராகயிருந்தவேளை யுத்தத்தை பொதுமக்களிற்கு எதிராக முன்னெடுக்கவில்லை பயங்கரவாதிகளிற்கு எதிராகவே முன்னெடுத்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவஅதிகாரி என்ற வகையில் நான் நாட்டிற்கு சிறந்த முறையில் பணியாற்றியிருக்கின்றேன் என கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடுதலைப்புலிகளிற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் பல்வேறு பாதாள உலகத்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM