சிறுபான்மை மக்கள் என்னை வெறுக்கவேண்டிய அவசியமில்லை- கோத்தபாய

Published By: Rajeeban

19 Oct, 2018 | 04:37 PM
image

சிறுபான்மையினத்தவர்கள் என்னை வெறுக்கவேண்டிய காரணமில்லை என முன்னாள் பாதுகாப்பு  செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விசேட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் பாதுகாப்பு செயலாளராகயிருந்தவேளை யுத்தத்தை பொதுமக்களிற்கு எதிராக முன்னெடுக்கவில்லை  பயங்கரவாதிகளிற்கு எதிராகவே முன்னெடுத்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவஅதிகாரி என்ற வகையில் நான் நாட்டிற்கு சிறந்த முறையில்  பணியாற்றியிருக்கின்றேன் என கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளிற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் பல்வேறு பாதாள உலகத்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06