(இரோஷா வேலு)
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுசரணையும் ஆலோசனையும் இல்லையேல் இலங்கை பொலிஸ் சேவை இவ்வளவு தூரம் சாத்தியமான காரியங்களை செய்திருக்க இயலாது.யார் என்ன சொன்னாலும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பக்கபலமாகவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.
இலங்கையில் முற்றுமுழுதாக போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ள பொலிஸ் திணைக்களத்திற்கு கடந்த மூன்று வருடங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பக்கபலமாக செயற்படுகின்றது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தில் திறம்பட செயலாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் நிதியத்திலிருந்து பணப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மேல்மாகாண அழகியல் கற்கை கலையரங்களில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM