பொலிஸ் ஆணைக்குழுவே மிகப்பெரிய பக்கபலம் - பூஜித ஜயசுந்தர

Published By: R. Kalaichelvan

19 Oct, 2018 | 03:14 PM
image

(இரோஷா வேலு) 

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுசரணையும் ஆலோசனையும் இல்லையேல் இலங்கை பொலிஸ் சேவை இவ்வளவு தூரம் சாத்தியமான காரியங்களை செய்திருக்க இயலாது.யார் என்ன சொன்னாலும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பக்கபலமாகவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கையில் முற்றுமுழுதாக போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ள பொலிஸ் திணைக்களத்திற்கு கடந்த மூன்று வருடங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பக்கபலமாக செயற்படுகின்றது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தில் திறம்பட செயலாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் நிதியத்திலிருந்து பணப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மேல்மாகாண அழகியல் கற்கை கலையரங்களில் இடம்பெற்றிருந்தது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30