சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் ஒரு வருட காலத்திற்கு முன்னர் வத்தளை பகுதியில் உள்ள களஞ்சியசாலைக்கு டுபாயிலிருந்து இரண்டு கொள்கலன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கொள்கலன்களை எடுத்துச் செல்வதற்கு எவரும் வராத காரணத்தால் சுங்க அதிகாரிகள் அதனை சோதனை செய்துள்ளனர்.
மேற்படி பொதிகளுக்கு ஒருவருட காலமாக யாரும் உரிமை கோராமையை அடுத்து நேற்று சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதுகாப்பான முறையில் பொதி செய்யபட்டிருந்த ஒரு சிகரெட் பொதியிலிருந்து 27 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 227 சிகரெட் பெட்டிகளும் 38 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 385 சிகரெட் பெட்டிகளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சிகரெட் பொதிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM