தகவல் அறியும் உரிமை சட்டம் அவசியமாகும் - அரவிந்தகுமார்

Published By: Vishnu

19 Oct, 2018 | 09:46 AM
image

தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாட்டு மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். இதனை முறையாக பயன்படுத்தினால் நாட்டில் இலஞ்சம், ஊழல் மோசடி போன்ற குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

மேலும் ஜனநாயக நாடொன்றில் தகவல் அறியும் உரிமையென்பது பிரதான விடயமாகும். அரசில் என்ன இடம்பெறுகின்றதென்பதையும் அதன் வேலைத்திட்டங்கள் குறித்தும் நாட்டு மக்கள் அறிந்து கொள்வது அதி முக்கியமாகும். இதுவும் நல்லாட்சிக்கும் ஜனநாயக ஆட்சிக்கும் உரிய பிரதான வகிபாகமாகும் என்றும் தெரிவித்தார்.

யு.எஸ்.எ.ய்.ட் அமைப்பு மற்றும் இலங்கை பத்திரிகைப் பேரவையினர் ஆகியோரின் அனுசரணையுடனும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10