நாட்டின் நிலைமை குறித்து புலம்புகிறார் மஹிந்த

Published By: Vishnu

18 Oct, 2018 | 05:50 PM
image

(இரோஷா வேலு) 

நாட்டின் அரசியல் நிலைமை குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுகின்றதா என்றே சந்தேகமாகவுள்ளது. ஜனாதிபதி பிரதமரை திட்டுவதும் பிரதமர் ஜனாதிபதியை திட்டுவதும் அமைச்சர்கள் தங்கள் இஷ்டபடி நடப்பதும் என்று நாடு செல்கின்றது. இவ்வாறு பொறுப்புவாய்ந்தவர்கள் நடந்துக்கொள்ளும் விதத்தில் நாட்டினை எவ்வாறு அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்ல முடியும்? என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆலோசனையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன கட்சிசார் பொறியியலாளர்கள் மன்றம் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தனது முதல் கூட்டத்தொடரை தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பித்து வைத்தது. 

இந்நிகழ்வில் பொதுஜன பொரமுன கட்சிசார் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட பொறியளாலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55