உலகில் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் அன்டனோ - 124 மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியுள்ளது. சவூதி அரேபிய இளவரசர் சுல்தான் விமானநிலையத்தில் இருந்து குறித்த விமானம் இந்தோனேசியாவிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில், மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
குறித்த விமானம் தரையிறங்கும் போது அதில் 19 பணியாளர்கள் இருந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விமானம் இன்று அதிகாலை இந்தோனேசியாவை நோக்கி பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM