(ஆர்.விதுஷா)
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகொடுவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தார்க்கம் கைகலப்பாக மாறியமையினாலேயே மேற்படி சம்பவம் சம்பவித்துள்ளது.
கைகலப்பில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட பலப்பிட்டிய, சிறிசேன மாவத்தையை சேர்ந்த 29 வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகைளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM