மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனை வீதியில் இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற எருமையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமை (16) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் மல்லிகைத்தீவு, மணற்சேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதான குமரகுருபரன் தனுஷ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் எருமையும் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஐே.எம். நூறுல்லாஹ் மரண விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மரணத்தில் சந்தேகம் இல்லாமையால் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM