இளைஞனுக்கு எமனாக வந்த எருமை

Published By: Digital Desk 7

18 Oct, 2018 | 01:42 PM
image

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனை வீதியில்  இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்ற எருமையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை (16) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில்  மல்லிகைத்தீவு, மணற்சேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதான குமரகுருபரன் தனுஷ்கரன்  என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்  எருமையும் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததெனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில்  திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஐே.எம். நூறுல்லாஹ்  மரண விசாரணைகளை முன்னெடுத்ததுடன்  மரணத்தில் சந்தேகம் இல்லாமையால் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை   மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31