(ரொபட் அன்டனி எம்.டி. லூசியஸ்)
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுகொண்டார்.
எனினும் சற்று பொறுங்கள். 24 மணித்தியாலங்களுக்கு நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முக்கியமான நபரை அழைத்து வருகின்றேன் என பிரதமரிடம் கூறினேன்.
இதன் அடிப்படையிலேயே நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அன்று கட்சியில் இருந்து வெளியேறினோம் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM