வட மாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 5, 267 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் இந்த திட்டத்துக்காக நிர்மாணப்பணிகளுக்காக நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழு மற்றும் தொழில்நுட்ப பாராட்டுக்குழுவை நியமிப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வட மாகாணத்தில் கடற்றொழில் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்துதல் நீர் உயிர்வாழ் உற்பத்தி மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் வட மாகாண பேண்தகு கடற்றொழில் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பேசாலையில் கடற்றொழில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM