மட்டக்குளி - காக்கைதீவில் பல்லின கட்டிடத் தொகுதி

Published By: R. Kalaichelvan

17 Oct, 2018 | 04:46 PM
image

கொழும்பு -15 மட்டக்குளி - காக்கைத்தீவு கரையோர பூங்காவுக்கு அருகில் உத்தேச பல்லின கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதற்காக  பதில் மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சர் லசந்த அழகியவர்ண சமர்ப்பித்த ஆவணத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மட்டக்குளி, காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழும் மக்களின்  பொது மக்கள் செயற்பாடுகளுக்கான தேவையான இடவசதிகளை வழங்கும் பொருட்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு அருகாமையில் பல்லின கட்டிடத் தொகுதி ஒன்று உலக வங்கி நிதி உதவியுடன் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

65 பேர்ச் பரப்பளவு காணியில் அரை பகுதியான 14, 500   அடி சதுர பரப்பளவில் இந்த பல்லின கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08