உலகளவில் நுரையீரல் பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டிற்குள்ளும், வெளியிலும் சுவாசிக்கும் தூசுகளால் எம்முடைய நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
முப்பது வயதைக் கடந்த அனைவரும் Spirometry என்ற பரிசோதனையை மேற்கொண்டு, தங்களின் நுரையீரல் செயற்பாட்டின் அளவைக்கணக்கிட்டு கொள்ள வேண்டும். இதன் செயற்பாடு குறைந்தால் மூச்சு பயிற்சியையும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வேண்டும்.
இதற்கு வைத்திய நிபுணர்கள் உடற்பயிற்சியை மிக முக்கியமான காரணியாக எடுத்துரைக்கிறார்கள். இளைஞர்கள் தினமும் பத்தாயிரம் அடி நடக்கவேண்டும் என்றும், முதியவர்கள் நான்காயிரம் அடி நடக்கவேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த அளவை விட குறைந்தால் மூளைக்கு செல்லவேண்டிய ஒக்ஸிஜனின் அளவு இயல்பை விட குறைந்துவிடுகிறது என்றும், இதன் காரணமாக முதுமைக்கு முன்னரே நினைவுத்திறன் இழப்பு நோய் தாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறார்கள். நடந்தால் ஆரோக்கியமான நுரையீரல் செயல்பாடு நடைபெறுகிறது என்பதால் தினமும் நடக்கவேண்டும் என்கிறார்கள்.
டொக்டா தீபா செல்வி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM