உல்லாச விடுதியொன்றில் பூச்சாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் - வனராஜா பகுதியிலுள்ள உள்ளாச விடுதியை சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே கஞ்சா செடிகள் ஒருத்தொகை மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உதவி பொலிஸ் பரிசோதகர் எம்.பிரதீப் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மூன்று கஞ்சா செடிகள் சூட்சமமான முறையில் வளர்த்தமை தெரியவந்துள்ளது.
விடுதிக்கும் வரும் உள்ளாச பயணிகளுக்கு விற்பனை செய்ய மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருகலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து நேற்று ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாவும் அட்டன் பொலிஸார்தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM