கலாசாலை பயிற்சி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு தாமதம் ; அரவிந்தகுமார் கடிதம்

Published By: Vishnu

17 Oct, 2018 | 03:10 PM
image

பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர்கள் பயிற்சிகளை பெற்றுவருகின்ற நிலையில் அவர்களுக்கான ஆகஸ்ட் மாத ஆசிரியர் உதவியாளர் கொடுப்பனவு கிடைக்மையினால் அவர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுக்குமாறு பதுளை  வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அவரசக் கடிதமொன்றையும் அரவிந்தகுமார் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47