தனது உடல் மற்றும் ஆடைக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து 1 கிலோ 200 கிரேம் தங்க நகைகளை கடத்த முயன்ற ஒருவரை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருடாக இலங்கைக்கு பிரவேசிக்கவிருந்த நிலையிலேயே சுங்கப் பிரிவு அதிகாரிகள் இவரை கைதுசெய்துள்ளனர்.
இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 65 தங்க மாலைகள் மற்றும் 6 வளையல்கள் உட்பட பெருமளவிலான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றின் பெறுமதி சுமார் 65 இலட்சம் ரூபாவாகும் எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM