(இராஜதுரை ஹஷான்)
ஞானசார தேரருக்கு சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் சட்டம் ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகள் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார்.
ஞானசாரது விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் நாங்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால் அவற்றில் எவ்விதமான தீர்வும் இதுவரையில் எட்டப்படவில்லை .ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM