ஞானசார தேரருக்காக கண்ணீர் சிந்திய தேரர்

Published By: R. Kalaichelvan

16 Oct, 2018 | 05:35 PM
image

(இராஜதுரை  ஹஷான்)

ஞானசார தேரருக்கு சலுகைகள் வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தில் சட்டம்  ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகள்   பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரருக்கு வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என   ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்தே சுகத தேரர் தெரிவித்தார்.

ஞானசாரது  விடுதலை தொடர்பில்  கடந்த காலங்களில் நாங்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம். 

ஆனால் அவற்றில் எவ்விதமான தீர்வும் இதுவரையில் எட்டப்படவில்லை .ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.

பொதுபல சேனா  அமைப்பின்   அலுவலகத்தில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30