(இராஜதுரை ஹஷான்)
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்னும் இரண்டு வருட காலத்திற்கு பதவி வகிக்கலாம் என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.
மேலும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவி விலகுவதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இவரை பதவி விலக்கும் அளவிற்கு எவ்விதமான தேசத்துரோக மற்றும் பதவி துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களும் இவருக்கு எதிராக சாட்டப்படவில்லை. ஆகவே இவர் இன்னும் இரண்டு வருட காலத்திற்கு பதவி வகிக்கலாம்.
பொலிஸ்மா அதிபர் பதவி விலகிய பின்னர் அவருக்கு தூதுவர் பதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றது . இது போன்ற எவ்விதமான யோசனைகளும் அரசாங்கத்திற்கு கிடையதாது.
இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்திலே இடம் பெற்றது அதாவது ஒரு குற்றச் செயலுடன் தொடர்புப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரியை பதவி விலக்குவதாக குறிப்பிட்டு அவருக்கு மஹிந்த ராஜபக்ஷவே தூதுவர் பதவினை வழங்கு பாதுகாத்தமையினை எதிர் தரப்பினர் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM