சீன பிரஜை சடலமாக மீட்பு

Published By: R. Kalaichelvan

16 Oct, 2018 | 03:50 PM
image

சீன பிரஜை  ஒருவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு மீட்கப்பட்ட சீன பிரஜை 43வயது மதிக்கத்தக்கவர் என்பதும் குறித்த சடலம் வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்  மல்பேரியா- படிகம பகுதியில் தென் அதிவேக வீதி திட்டத்தில் பணிபுரியும் நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் கடமைக்கு வராத நிலையில் அவருடன் தொழில் புரியும் ஒருவர் அவர் தங்கியிருந்து இடத்திற்கு சென்ற நிலையில் அவர் சடலமாக இருப்பதைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதோடு சீன பிரஜை உயிரிழந்தமைக்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02