(ஆர்.யசி)
இந்தியாவில் இருந்து வடக்கு கடல் எல்லையினூடாக வரும் அகதிகளை முழுமையாக தடுத்துள்ளதாகவும் எனினும் வடக்கு கடல் எல்லையில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது பாரிய சவாலாக உள்ளதாகவும் இலங்கை கடற்படையின் பிரதானி ரியல் அட்மிரல் பிரியால் டிசில்வா தெரிவித்தார்.
அதேபோல் இலங்கையிலிருந்து கப்பல் மார்க்கமாக அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக பயணிக்கும் நடவடிக்கைகளும் தடுக்கப்பட்டுளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்படையினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM