நீர்கொழும்பு விபத்தில் பெண் பலி 

Published By: Vishnu

15 Oct, 2018 | 03:42 PM
image

நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில்  பெரியமுல்லை பிரதேசத்தில் வீதி சமிக்ஞை அருகில் இடம்பெற்றது.

வீதியை கடப்பதற்கு முயன்றபோது எதிரே வந்த லொறியில் மோதி தலையில் படுகாயமடைந்த நிலையில் குறித்த பெண் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு தளுபத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் மரணமடைந்தவராவார்.

நீர்கொழும்பு  போக்குவரத்து பொலிஸார்  சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேவேளை இன்று திங்கட்கிழமை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி  மரண விசாரணை நடத்தினார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31