(இரோஷா வேலு)
முச்சக்கர வண்டியில் ஹெரோயின் கடத்தப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தொலைபேசி அழைப்பொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சேதனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூது மாவத்தை பகுதியில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாராலேயே குறித்த நபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக வெள்ளவத்தை பொலிஸில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மொறட்டுவையை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 100 கிராம் 180 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM