துரோகம் இழைக்க மாட்டார் ஜனாதிபதி - முஜிபுர்

Published By: Vishnu

14 Oct, 2018 | 03:49 PM
image

(நா.தினுஷா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சகோதரர்களின் கருத்துக்களை கேட்டு நாட்டு மக்களுக்கும் கூட்டாட்சிக்கும் ஜனாதிபதி துரோகம் இழைக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதாக கூறி கூட்டு எதிரணி நடத்தும் இரகசிய சந்திப்புக்கள் தேசிய அரசாங்கத்தை பாதிக்க பேவதில்லை. கூட்டு எதிரணி விதிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் செயற்படுவதற்கான அவசியமும் தேசிய அரசாங்கத்துக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01