போதையில் மனைவி மீது பாய்ந்த பொலிஸ்

Published By: Robert

16 Mar, 2016 | 01:20 PM
image

மதுபோதையில் தனது மனைவியைத் தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நவகத்தேகம பகுதியில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் சிலாபம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

இன்று அதிகாலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07