அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள் : மற்றுமொரு மாணவனும் தூக்கிட்டு தற்கொலை!!!

Published By: Digital Desk 7

13 Oct, 2018 | 04:15 PM
image

கினிகத்ஹேன – பம்பஹேன பகுதியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று நண்பகல் வேளையில் வீட்டில் யாரும் இல்லாத போது குறித்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவரின் தற்கொலைக்கான காரணம் இது வரையில் வெளி வராத நிலையில் கினிகத்ஹேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கினிகத்ஹேன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04