ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை!!!

Published By: Digital Desk 7

13 Oct, 2018 | 02:54 PM
image

இந்தியா – ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளான்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்த பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புல்வாமா மாவட்டத்தின் பாப்குண்ட் என்ற பகுதியில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து ஆயுதங்கள் மற்றம் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08