மகனை குத்தி கொலை செய்த தந்தை : கடவத்தையில் அதிர்ச்சி சம்பவம்

Published By: Daya

13 Oct, 2018 | 12:13 PM
image

தனது சொந்த மகனை தந்தை ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் கடவத்தை வென்னப்புவ பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

வென்னப்புவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் நேற்றிரவு 10 மணியளவில் தந்தைக்கும் மகனுக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது மகன் தந்தையை தாக்கியுள்ளார். கோபமடைந்த தந்தை கூரிய ஆயுதமொன்றை எடுத்து மகனை குத்தியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 30 வயதுடைய மகன், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெற உள்ள நிலையில் சந்தேக நபரான தந்தையை வென்னப்புவ பொலிஸார் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01