இந்திய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் பிரித்விசா தனது இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது டெஸ்டிலும் அரைச்சதம் பெற்று மற்றுமொரு சாதனையை நோக்கி ஏற்படுத்தியுள்ளார்.
மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதம் பெற்றதன் மூலம் கிரிக்கெட் உலகை தன்னை நோக்கி திரும்பவைத்து 18 வயது பிரித்வி சா ஹைதராபாத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்டில் மற்றுமொரு அரைசதத்தை பெற்றுள்ளார்.
மேற்கிந்திய அணி தனது முதல் இனிங்சில் 311 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த பின்னர் தனது முதலாவது இனிங்ஸை இந்திய அணி ஆரம்பித்துள்ளது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கேஎல் ராகுல் நான்கு ஓட்டங்களில் ஆட்டமிழந்த போதிலும் பிரித்வி சா சிறப்பாக ஆடி 39 பந்துகளில் தனது அரைசதத்தை பெற்றுள்ளார்.
பிரித்வி சா தனது அரைசதத்தை எட்டு பவுண்டரிகள் ஒரு சிக்சரின் உதவியுடன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM