எரிபொருள் விலை அடுத்த வாரம் குறையும்?

Published By: R. Kalaichelvan

13 Oct, 2018 | 11:26 AM
image

எரிபொருள் விலை அடுத்த வாரம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.எனினும் உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் இலங்கை பெறுமானத்தின்படி  33 சதத்தினால் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

79.80 அமெரிக்க டொலராக  காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் நேற்று 80.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

வார இறுதியில் மசகு எண்ணெய்யின் விலை 4.2 வீதத்தினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை எரிபொருள் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுமாயின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37