சிறிசேன புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்- ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை

Published By: Rajeeban

12 Oct, 2018 | 02:29 PM
image

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கமாட்டார் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிசேன புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஹரீன் பெர்ணான்டே என நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் சிறிசேன அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார்  எனவும் தெரிவித்துள்ளார்

சிறிசேன அவ்வாறு செயற்படமாட்டார் என்பது குறித்து ஐக்கியதேசிய கட்சிக்கு நம்பிக்கையுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகளை அமைச்சர்களாக நியமித்தமையே பல பிரச்சினைகளிற்கு காரணம் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து தோல்வியடைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களின் இந்த முயற்சியும் தோல்வியடையும் எனவும் ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

  

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40