திருச்சியிலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்ட ஏயார் இந்திய விமானம், விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்று அதிகால 1.20 மணியளவில் திருச்சியிலிருந்து 130 பயணிகளுடன் மும்பை வழியாக டுபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்திய விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறைவான உயரத்தில் பந்தமையினால் விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தையடுத்து மும்பையில் தரையிறங்கிய விமானம் ஆய்வு செய்யப்பட்டது. விமானத்தில் சிறியளவிலான பாதிப்புகள் மட்டுமே இருந்ததாக ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் பதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வேறொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM