டுபாய் நோக்கி புறப்பட்ட விமானம் சுவரில் மோதி விபத்து

Published By: Vishnu

12 Oct, 2018 | 01:10 PM
image

திருச்சியிலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்ட ஏயார் இந்திய விமானம், விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இன்று அதிகால 1.20 மணியளவில் திருச்சியிலிருந்து 130 பயணிகளுடன் மும்பை வழியாக டுபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்திய விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறைவான உயரத்தில் பந்தமையினால் விமானத்தின் சக்கரங்கள் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தையடுத்து மும்பையில் தரையிறங்கிய விமானம் ஆய்வு செய்யப்பட்டது. விமானத்தில் சிறியளவிலான பாதிப்புகள் மட்டுமே இருந்ததாக ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் விமானத்தில் பயணித்த பயணிகள் பதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வேறொரு விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33