கிணற்றில் பரிதாபமாக மிதந்த ஐந்து குழந்தைகளின் சடலங்கள்: மாயமான பெற்றோர்..!

Published By: J.G.Stephan

12 Oct, 2018 | 12:00 PM
image

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில், கிணறு ஒன்றிலிருந்து, 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரவிக்கப்படுகிறது. மேலும் ,குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் , குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் கவலையில் காரணமாக பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

காணாமல் போயுள்ள தம்பதியினை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17