(நா.தனுஜா)
பூகோள ரீதியாக பொதுவானதொரு சொத்தாகத் திகழும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்குமான சமத்துவத்தன்மையினை உறுதிசெய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்து மகா சமுத்திர கடல்மார்க்கத்திலான செயற்பாடுகள் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நவீன சவால்களாக உருவாகிவரும் விடயங்கள் தொடர்பில் கண்டறிந்து தீர்வுகாண வேண்டும் என சீனா குறிப்பிட்டுள்ளது.
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
இந்த மாநட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி சியான்லியாங் மற்றும் இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM