இந்து சமுத்திர சர்வதேச மாநாட்டில் இந்தியா, சீனா தெரிவித்தது என்ன?

Published By: Digital Desk 4

11 Oct, 2018 | 06:54 PM
image

(நா.தனுஜா)

பூகோள ரீதியாக பொதுவானதொரு சொத்தாகத் திகழும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளுக்குமான சமத்துவத்தன்மையினை உறுதிசெய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ள அதேவேளை, இந்து மகா சமுத்திர கடல்மார்க்கத்திலான செயற்பாடுகள் சுதந்திரமாக இடம்பெறுவதற்கு நவீன சவால்களாக உருவாகிவரும் விடயங்கள் தொடர்பில் கண்டறிந்து தீர்வுகாண வேண்டும் என சீனா குறிப்பிட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

இந்த மாநட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சீன வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் எல்லைத் திணைக்களம்  மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி சியான்லியாங் மற்றும் இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55