இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் உயர் கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் எதிர்வரும் ஐந்து வருடகாலப்பகுதியினுள் இலங்கை இளைஞர்களுக்கு வழங்கப்படவிருக்கின்ற புலமைப்பரிசில்கள் குறித்தும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கருத்து வெளியிட்டார்.
பாகிஸ்தான்-இலங்கை கொம்சட்ஸ் (COMSATS) பல்கலைகழகம், தக்ஷில்லா மற்றும் கந்தாரா நாகரீக கற்கை நிலையத்தினை இலங்கையில் நிறுவுவது தொடர்பான வாய்ப்புக்கள் குறித்து பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் இதன்பொழுது கலந் துரையாடினார்.
பாகிஸ்தானிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கின்ற நூர்தீன் மொஹம்மட்டும் இச்சந்திப்பிலே கலந்துக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM