இந்தியா - உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை கடுகதி ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் பலியாகியுள்ளதோடு படுகாயமடைந்த 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேசம் - ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றம் தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM