போதைப்பொருளுடன் இருவர் கைது 

Published By: Vishnu

08 Oct, 2018 | 07:02 PM
image

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அட்டாளைச்சேனை 16 ஆம் பிரிவில் ஹஸீஸ் மற்றும் கேரள கஞ்சா போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த இருவரை கல்முனை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளதாக அத் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

இப்பகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரிதுத்துள்ளதாக கிடைத்த  தகவலின் அடிப்படையில் கல்முனை, அம்பாறை மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.சங்கராஜா மற்றும் மதுவரிப் பரிசோதகர்களான ஏ.ஆனந்தநாயம், எம்.கியாஸூதீன் உள்ளிட குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47