(ஆர்.விதுஷா )
எல்பிடிய பகுதியில் ஆற்றுக்கு குளிக்கச் சென்று ஆற்றில் மூழ்கி காணாமல்போன மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
11 வயதுடைய கவிந்து கின்ஹான் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எல்பிடிய வலம்பாகம பகுதியில் நேற்று ஆற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவர்களில் 3 பேர் ஆற்றில் மூழகியுள்ளனர்.
இதன்போது இரு மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காணாமல் போன குறித்த மாணவனை தேடும் பணிகளில் பொலிஸாரும் மீட்பு படையினரும் ஈடுபட்டு வந்தநிலையில், இன்று காலை 10.30 மணியளவில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM