மாகாணசபை தேர்தலை சுதந்திர கட்சியே தாமதப்படுத்துகின்றது - ஐ.தே.க. குற்றச்சாட்டு 

Published By: Vishnu

08 Oct, 2018 | 06:40 PM
image

(நா.தினுஷா) 

மாகாணசபைத் தேர்தல் உரியகாலத்தில் நடத்த ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது, ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தேர்தலை நடத்துவதற்கு தடையாகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். 

இரு பிரதான கட்சிகளிடையிலும் சுமூகமான நிலை காணப்பட்டாலும் மாகாணசபைதேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் இருக்கட்சிகளுக்கிடையிலும் வேறுப்பட்ட கருத்துக்களே நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31