(நா.தினுஷா)
மாகாணசபைத் தேர்தல் உரியகாலத்தில் நடத்த ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது, ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே தேர்தலை நடத்துவதற்கு தடையாகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
இரு பிரதான கட்சிகளிடையிலும் சுமூகமான நிலை காணப்பட்டாலும் மாகாணசபைதேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் இருக்கட்சிகளுக்கிடையிலும் வேறுப்பட்ட கருத்துக்களே நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM