(நா.தனுஜா)
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலையினைச் சந்தித்துள்ளதாக தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல், இவ்வாறான நிலையினை திறமையாக எதிர்கொள்ளத்தக்க தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த ஆட்சியில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தின் மூலம் இத்தகைய சூழ்நிலைகளை சூட்சுமமாகக் கையாளும் திறன் அவரிடம் உள்ளது என்பதை அறிவேன். எனவே மீண்டும் மஹிந்த தலைமையில் நாம் தலைமைத்துவத்தைக் கைப்பற்றினால் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என்றர்.
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் அதனால் நாடு எதிர்கொள்ளவுள்ள பாரதூரத்தன்மை போன்ற விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM