பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் திறன் மஹிந்தவுக்கே உள்ளது - அஜித் நிவாட் கப்ரல்

Published By: Vishnu

08 Oct, 2018 | 06:14 PM
image

(நா.தனுஜா)

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலையினைச் சந்தித்துள்ளதாக தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல், இவ்வாறான நிலையினை திறமையாக எதிர்கொள்ளத்தக்க தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

மேலும் கடந்த ஆட்சியில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தின் மூலம் இத்தகைய சூழ்நிலைகளை சூட்சுமமாகக் கையாளும் திறன் அவரிடம் உள்ளது என்பதை அறிவேன். எனவே மீண்டும் மஹிந்த தலைமையில் நாம் தலைமைத்துவத்தைக் கைப்பற்றினால் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு விரைந்து தீர்வு காண முடியும் என்றர்.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் அதனால் நாடு எதிர்கொள்ளவுள்ள பாரதூரத்தன்மை போன்ற விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37