துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Published By: Vishnu

08 Oct, 2018 | 04:00 PM
image

திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் படுகொலை நினைவேந்தல் நாளை செவ்வாய்க்கிழமை மாலை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் திருக்கோவில் பொது மக்களின் ஏற்பாட்டில் நாளை மாலை திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுக் மைதானத்திற்கு அருகாருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் நினைவுச்சுடர் ஏற்றி இந்  நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இப் படுகொலை சம்பவமானது கடந்த 2002 ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 09 திகதி  சமாதான காலத்தில் காஞ்சிராம்குடா இராணுவ முகாமினை நோக்கி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதே இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04