கொழும்பில் குப்பைகள் அகற்றப்படாமைக்கான காரணம் இதுதான் !

Published By: Vishnu

08 Oct, 2018 | 01:18 PM
image

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய கொடுப்பனவை கொழும்பு மாநகர சபை செலுத்தாமையாலேயே கொழும்பு நகரக் குப்பைகள் அகற்றப்படாமைக்கு காரணமாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய 207 மில்லியன் ரூபா கொடுப்பனவில் ஒரு பகுதியேனும் கொழும்பு மாநகர சபை வழங்கினால் குப்பை மற்றும் கழிவு அகற்றல் நடவடிக்கைகளை காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் முன்னெடுக்குமென தெரிவித்துள்ளது.

காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு மீளச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மேற்கோள் காட்டி நேற்று முதல் குப்பைகள் அகற்றும் நடவடிக்கையிலிருந்து காணி மறுசீரமைப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் விலகிக் கொண்டதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஷான் குணவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் முதல் குப்பை மற்றும் கழிவு அகற்றல் நடவடிக்கை நிறுத்தப்பட்டமைக்கு காணி மறுசீரமைப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனமே காரணம் என்று கொழும்பு மாநாகர மேயர் ரோஷி சேனாநாயக்க குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30