பாக்கில் மனித முகம்

Published By: Robert

15 Mar, 2016 | 11:30 AM
image

அம்­பாறை வரிப்­பத்­தான்­சேனை பிர­தேச கடை­யொன்­றி­லி­ருந்து மூதாட்டி ஒருவர் கொள்­வ­னவு செய்த பச்சைப் பாக்கு ஒன்­றினுள் மனித முகம் தென்­பட்ட அதி­சய நிகழ்­வொன்று இடம்­பெற்­றுள்­ளது.

இது­பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

இறக்­காமம் பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வுக்­குட்­பட்ட வரிப்­பத்­தான்­சேனை 1ஆம் பிரிவு ,அம்­பாறை பிர­தான வீதியில் வசித்­து­வரும் சீனித்­தம்பி பாத்­தும்மா எனும் 70 வயது மதிக்­கத்­தக்க வெற்­றி­லை­போடும் பழக்­க­மு­டைய மூதாட்டி ஒருவர் தனது வீட்­டுக்கு முன்­பா­க­வுள்ள சில்­ல­றைக்­கடை ஒன்றில் பச்சைப் பாக்­கு­களை வாங்கி அதி­லொன்றை வழமைபோல் வெற்­றிலை போடு­வ­தற்­காக பாக்­கு­வெட்­டியால் நறுக்­கி­ய­போதே குறித்த பாக்­கினுள் மனித முகம் தென்பட்டுள்ளது. இந்த அதி­சய காட்­சியை இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள மக்கள் பலரும் வியப்புடன் குறித்த மூதாட்டியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right